திருமதி சரஸ்வதி கந்தசாமி
பிறப்பு : 18 யூலை 1946 — இறப்பு : 3 யூலை 2018
யாழ். நெல்லியடி கரணவாய் மூத்த விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கந்தசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சாந்திகா, குமுதினி(சுவிஸ்), பகீதரன்(பகீர்- சுவிஸ்), பகீரதன்(சிறி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீமுருகன், ரேகா, மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தன், அனோஸ், இஸ்வீஜா, இஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரணவாய் கிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212263110
குமுதினி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41713932513
பகீர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442715462
செல்லிடப்பேசி: +41797581810
சிறி — கனடா
தொலைபேசி: +14165653247