திருமதி செல்வராணி நாகராசா
அன்னை மடியில் : 31 மார்ச் 1949 — ஆண்டவன் அடியில் : 4 யூலை 2018
யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி நாகராசா அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகராசா(இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயா(கனடா), சுமதி(இலங்கை), மாலதி(இலங்கை), சுயந்தன்(கனடா), துஷந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தேவி, பத்மநாதன், சிவகுருநாதன் மற்றும் சிவலோகநாதன்(இலங்கை), பரஞ்சோதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசேந்திரம்(கனடா), புவீந்திரநாதன்(இலங்கை), பவான்(இலங்கை), நிலாசினி(கனடா), சைலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகனியா, தர்சன், விபூசிகா(கனடா), அனோஜன், நிவேதா, நிகேசா(இலங்கை), அதீஷ், கிருசிகன், பிரணியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2018 புதன்கிழமை அன்று பி.ப 05.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தாலம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
துஷந்தன்- மகன்
தொடர்புகளுக்கு
நாகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775278941
துஷந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +16479892353