திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி (தேவி அக்கா) – மரண அறிவித்தல்
மண்ணில் : 16 சனவரி 1940 — விண்ணில் : 24 யூன் 2018
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பீதாம்பரம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமகம்ஷன், ஜெயமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பிரமணியம் அப்புதுரை, மகேஸ்வரன் மற்றும் நாகேஸ்வரி, இரட்னேஸ்வரி, தங்கராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரட்ணம், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரிசன், அபிராமி, சஜிராமி, கௌசிகன், விஸ்மிதா, விபுஸ்ஸன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனனியா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33160423363
கருணா — பிரான்ஸ்
தொலைபேசி: +33659258293
கேதீஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33695356661
பரம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33687005959