திருமதி சௌந்தராம்பிகை இராசையா – மரண அறிவித்தல்




திருமதி சௌந்தராம்பிகை இராசையா – மரண அறிவித்தல்

உதிர்வு : 23 யூன் 2018

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், யாழ். பிறவுண் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சௌந்தராம்பிகை இராசையா அவர்கள் 23-06-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

தனலட்சுமி(யாழ்ப்பாணம்), தவயோகம்(B.Com, லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, வைத்திலிங்கம், சரஸ்வதி, நேசரட்ணம், பூமணி, தியாகராஜா, வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பற்பநாதன்(யாழ்ப்பாணம்), இன்பகாந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பராசக்தி, பாலாமணி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், இராசையா, இராசம்மா, நடராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வதுர்சன், நிவேதனா, நிதுசனா, அக்‌ஷயா, றொக்சிகா, லக்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 40,
பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
தனலட்சுமி, தவயோகம், குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ப. தனலட்சுமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94768404976
தவயோகம்(குட்டி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424716042
இன்பகாந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447547193068
பற்பநாதன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777040975

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu