திரு சுப்பையா கனகலிங்கம் – மரண அறிவித்தல்
மண்ணில் : 15 மே 1950 — விண்ணில் : 19 யூன் 2018
யாழ். கட்டுவன் ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா கனகலிங்கம் அவர்கள் 19-06-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராயேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷியந்தன்(லண்டன்), துஷியந்தினி(ஜெர்மனி), துஷியந்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளராணி(கனடா), பவளமணி(இந்தியா), சகுந்தலாதேவி(பிரான்ஸ்), பவாநிதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுசிலாதேவி, கணேசலிங்கம்(ஜெர்மனி), பரமதாஸ்(கனடா), சித்திராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றிமோன்சன், பிரேமசந்திரன், சன்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அயிலின், யுவல், ரியானா, தனிஸ், அஸ்மிதா, அகிஷா, ஐஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
துஷியந்தினி, துஷியந்தன், துஷியந்தா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 22/06/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Bestattungshaus Forst GmbH, Bergische Landstraße 4, 51375 Leverkusen, Germany
கிரியை
திகதி: திங்கட்கிழமை 25/06/2018, 12:15 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Friedhof Manfort, Manforter Str. 182, 51373 Leverkusen, Germany
தொடர்புகளுக்கு
துஷியந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +4915901072401
துஷியந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447481811109
துஷியந்தா — கனடா
செல்லிடப்பேசி: +14162766867