திரு சின்னத்தம்பி சபாரட்ணம் – மரண அறிவித்தல்




திரு சின்னத்தம்பி சபாரட்ணம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 1 யூன் 1943 — விண்ணில் : 18 யூன் 2018

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சபாரட்ணம் அவர்கள் 18-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிஐயா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நவமலர்(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,

இராசபிறேமா(பிறேமா- ஜெர்மனி), இராசநாயகி(சுசி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணறஞ்சன்(றஞ்சன்- ஜெர்மனி), சதானந்தன்(ஆனந்தன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயில்வாகனம், காலஞ்சென்றவர்களான தவமணி, சரஸ்வதி, சற்குணம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசேகரம், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்(சந்திரன்), குணசேகரம்(குணம்), சந்திரவதனா(பட்டு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவபாக்கியம்(தவம்), குணம், வசந்தா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

சந்திரசோமா(சசி), அனுஷா, அறிதா ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,

சந்திரறூபன்(றூபன்- சுவிஸ்), தவறூபன்(குகன்), மயூரன் சந்திரலேகா, பிரிந்தா, கவிதா, கவீனா, ஆஷா(பிரான்ஸ்), கஜன், சிந்து, கஜந்தி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனி, விபோஜெனா- ஏறிக், ஜென்சன், சுகன்யா, சஜீத்(ஜெர்மனி), சாயி, திவிசி, பது, வினுஜா, அபினாத், நிலக்ஸ், டினாத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +495451502355
ஆனந்தன் — ஜெர்மனி
தொலைபேசி: +495451740263
சசி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774214400
அனுஷா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774367629

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu