திருமதி இராசமணி செல்லத்துரை – மரண அறிவித்தல்




திருமதி இராசமணி செல்லத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 நவம்பர் 1939 — இறப்பு : 13 யூன் 2018

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி செல்லத்துரை அவர்கள் 13-06-2018 புதன்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு சுப்பிரமணியம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சுகிர்தசெல்வி(கனடா), தயாளசெல்வி(கனடா), பத்மசெல்வி(பிரான்ஸ்), ராஜசெல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நந்தகுமார்(கனடா), தனராஜ்(கனடா), மோகனதாசன்(பிரான்ஸ்), நாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

லஷ்மன்(கனடா), கௌசியா(கனடா), நிசாந்(பிரான்ஸ்), சுகனி(பிரான்ஸ்), சார்த்தீபன், கேதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/06/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/06/2018, 12:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada
தொடர்புகளுக்கு
சுகிர்தா நந்தகுமார்(மகள்) — கனடா
தொலைபேசி: +12898009034
தயா தனராஜ்(மகள்) — கனடா
தொலைபேசி: +15142250791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu