திரு இரத்தினசிங்கம் செகராசசிங்கம் (சின்ராசு) – மரண அறிவித்தல்
பிறப்பு : 9 டிசெம்பர் 1943 — இறப்பு : 16 யூன் 2018
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் செகராசசிங்கம் அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், லீலாவதி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோறஞ்சிதம்(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பதேவி(ஜெர்மனி), கம்சலா(ஜெர்மனி), கீதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவறஞ்சன், சிவநேசன், பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசசிங்கம், இரத்தினாவதி, கிருஸ்ணசிங்கம், பாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகம், காலஞ்சென்ற தேவராசா, அன்ரோனற், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திலக்சன், தர்சன், திவானி, தனுசன், யாமிலா, கிரிசன், ஆஜென், லக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஓடை ஒழுங்கை,
புலோலி வடக்கு,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மணி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776685053
புஸ்பா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +493062723395
கம்சலா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492564396281
கிருஸ்ணசிங்கம்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404264273
பாமா(சகோதரி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492564395569