திரு நன்னித்தம்பி சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற கிராம சேவையாளர்)
பிறப்பு : 2 மார்ச் 1949 — இறப்பு : 15 யூன் 2018
யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கு சிவன்கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நன்னித்தம்பி சங்கரப்பிள்ளை அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செளந்தரவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தெய்வானைப்பிள்ளை(ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர்), மகேஸ்வரி(பதிவு வைத்திய அதிகாரி- எழுவைதீவு), நல்லம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, கந்தசாமி(சுவிஸ்), குலராசன்(ஜெர்மனி), புனிதமலர்(சுவிஸ்), கதிர்காமநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தென்னக்கோன், சீவரெத்தினம், காலஞ்சென்ற சரவணபவானந்தன், லோகமலர், சாந்தா, இரட்ணகுமார், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாஸ்கரன், சந்தன சமீர், சங்கீர்ணன், பகீர்ணன், கேதாரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
தயாளினி, கெளதமி, அனுஷா, அஜித், அனுஷன், அஸ்வினி, சிவானி, சுபானி, சுகானி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊரிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
சிவன்கோயிலடி,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94771133247
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773322108