திருமதி ரதி திருப்பரங்கிரிநாதர் – மரண அறிவித்தல்
பிறப்பு : 25 யூன் 1947 — இறப்பு : 4 யூன் 2018
யாழ். உடுப்பிட்டி இமையாணன் முதலியார் வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ரதி திருப்பரங்கிரிநாதர் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகலிங்கம், சோதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருப்பரங்கிரிநாதன்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருத்தணிகைநாதன்(Dialog Jaffna), செந்தில்நாதன்(யா/வடமராட்சி இந்துமகளிர் கல்லூரி), நரேந்திரநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற நெல்லைநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமலிங்கம், காலஞ்சென்றவர்களான தேவி, நெல்லைலிங்கம், அபயலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயமாலா(பிரதேச செயலகம்- யாழ்ப்பாணம்), சுகந்தி, நர்மதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மாவதி, பொன்மயிலைநாதன், Dr. சிவலோகநாதன், சுசீலாவதி, மகேஸ்வரி, வசந்தி மற்றும் காலஞ்சென்ற கருணாவதி, அருணகிரிநாதன், குகதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கரநாதன், பரணிகா, ஆரதி, தருணிகா, கோசிகா, நதிஷா, நயனி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
12345
தொடர்புகளுக்கு
திருப்பரங்கிரிநாதன் — இலங்கை
தொலைபேசி: +94212263392
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777332241
யசோ — இலங்கை
செல்லிடப்பேசி: +94777233258
நரேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447912950167