திருமதி சின்னையா சோதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
மலர்வு : 21 டிசெம்பர் 1927 — உதிர்வு : 18 மே 2018
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு புதுவளவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சோதிப்பிள்ளை அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
பாக்கியராணி(நேசம்), தங்கரூபன்(நாதன்- முன்னாள் C.T.B சாரதி), சற்குணநாதன்(குணம்- லண்டன்), பாக்கியநிதி(கிளி), பாக்கியலிங்கம்(லிங்கம், ஓவசியர்- யாழ். போதன வைத்தியசாலை), நகுலேந்திரன்(இந்திரன், நீர்வழங்கல் பகுதி- யாழ். போதன வைத்தியசாலை), ராசயோகம்(தங்கன், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அம்பியூலன்ஸ் சாரதி- யாழ். போதன வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், குணபாலசிங்கம், தாயாநிதி, புஷ்பலதா(லண்டன்), கருநேஷ்வரி, ரேவதி, நிர்மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுபாகரன், கிரிதரன், இரத்தினவேல் சுபாங்கனி, புஷ்பாகரன் அருள்ராஜி, சதானந்தன் சிறிசுவேதா, நாகேஸ்வரன் சுவைதா(லண்டன்), காலஞ்சென்ற சிறிகோகிலன், சிறிமயூரன்(ஜெர்மனி), சிறிடினேஷ்காந்தன்(சிங்கப்பூர்), கஜீவன்(பிரபு), கஜானன், கயலக்சன்(பிரான்ஸ்), கஜிவன், புருசோத்மன், அகீபன், துஷாஜினி, அகிசாத், அனுசாத், ராஜலக்சன், நிசாங்கர், சுவிராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டானியல் ராஜ், ரூத்காரணியா, யோசப் டினோஜன், எவாஞ்சலின், அக்சன், அவினாத், இசைப்பிரியா, இசைவிழி, இசைஅருவி, ஜோய்சி, ஜோய், ஜெபி, ஜொவானா, ஜெமிலா ஆகியோரின் அன்புப் பூட்டியூம் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நேரியதூ இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாதன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778515019
குணம்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908559950
செல்லிடப்பேசி: +447896038355
திருமாள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779901530
பிரபு — இலங்கை
செல்லிடப்பேசி: +94773167934
அகீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765392174
தங்கன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778694519
இந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768035198