திரு கிருஷ்ணபிள்ளை சண்முகராஜா – மரண அறிவித்தல்
(கண்டி ஸ்ரோர்ஸ் உரிமையாளர், தொழிலதிபர்- மாத்தளை)
அன்னை மடியில் : 5 மார்ச் 1954 — இறைவன் அடியில் : 17 மே 2018
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சண்முகராஜா அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனஜா அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜாயினி, திருச்செந்தூரன், சரணியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராணி, செல்வநாதன், இலங்காவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராசதுரை, புஸ்பநாதன், சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரஞ்சன், ஸ்ரீ சுபாஸ்கரன், நிரோஜன், ராகினி, அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனிஷ்கா, அஷ்விகா, அஜிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மாத்தளை களுதாவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94642231172
செல்வநாதன்(சகோதரர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651944189