திருமதி சொக்கலிங்கம் செஞ்சுலக்மி (செஞ்சு) – மரண அறிவித்தல்




திருமதி சொக்கலிங்கம் செஞ்சுலக்மி (செஞ்சு) – மரண அறிவித்தல்

மண்ணில் : 27 ஒக்ரோபர் 1958 — விண்ணில் : 15 மே 2018

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செஞ்சுலக்மி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொக்கலிங்கம்(இளைப்பாறிய கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன்(பிரான்ஸ்), ஜெகதாஜினி(ஆசிரியை), வர்சிகா, வினேஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரன்ஜோர்ஜ்(சோபா நிறுவனம்), சுதாகரன்(ஆரத்யா மோட்டோர்ஸ் தண்ணீரூற்று) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திகானா- ஆரத்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சொக்கலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775014298
சுதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695383703
ஜோர்ஜ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770107278
சுதாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770858283

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu