திருமதி யோசப் அல்வீனம்மா – மரண அறிவித்தல்
தோற்றம் : 25 ஓகஸ்ட் 1940 — மறைவு : 27 ஏப்ரல் 2018
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இந்தியா கரூரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் அல்வீனம்மா அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மோசேஸ் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியான் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியான் யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
கில்பட் அன்ரனி(தவராஜா- ஜெர்மனி), ஜெனோவா(விஜி- இந்தியா), கலோசியஸ் ஸ்சான்(இளங்கோ- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
யக்கரியாஸ்(ராசு- இலங்கை), காலஞ்சென்றவர்களான கஸ்மார்(செல்வராசா), அமிர்தநாயகம்(பொன்னுத்துரை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மரியா, மங்களதாஸ், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நோவா, அல்வீனம்மா(அன்னமலர்), யுவக்கீன், காலஞ்சென்றவர்களான லூத்தம்மா(நேசம்மா), சிறில் மரியம்மா, அருளப்பு, கிறிஸ்தோப்பர், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியம்மா(சிலோன்), மார்கிறேற், காலஞ்சென்றவர்களான சிறில், சபினம்மா ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிலிப், பற்றிக், அல்வீனா, டெனிசன், ராஜன், பிரேம், சோபி, மிஸ்ரிக்கா, நெஸ்ரர் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 28-04-2018 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இந்தியா தமிழ்நாடு கரூரில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜி(மகள்) — இந்தியா
தொலைபேசி: +914324244571
இளங்கோ(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33753368243