திருமதி சதாசிவம் சற்குணேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி சதாசிவம் சற்குணேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 மே 1943 — இறப்பு : 24 ஏப்ரல் 2018

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் சற்குணேஸ்வரி அவர்கள் 24-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகாந்தா, சந்திரமோகன், சந்திரகாந்தன், சந்திரதாசன், சந்திரவதனி, சந்திரமதி, சதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகவேல், சந்திரநாதன் மற்றும் நவரத்தினம், நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, தனபாலன், ஸ்ரீஸ்கந்தவேல், சுகிர்தறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகராசா, சிவஞானசுந்தரம், பூமணி, ராசமலர், பூமா, சாந்தா, காலஞ்சென்ற விஜயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திருவேரகன், சங்கீதா, திருத்தணிகன், திருச்செந்தூரன், துவாரகன், சூவீசன், சுகர்சன், சுவேதா, சஸ்கியா, மகாலஷ்மி, பானுஜன், துசாதுஜன், விதுஜன், விபூசன், அக்‌ஷயா, சாரங்கன், சாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரித்திக்கான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779780454

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu