திருமதி தர்மேஸ்வரி கனகராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு : 30 டிசெம்பர் 1946 — இறப்பு : 18 ஏப்ரல் 2018
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மேஸ்வரி கனகராஜா அவர்கள் 18-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்தா(செல்வி- ஜெர்மனி), தர்மகுமார்(அப்பன்- ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலாதேவி, பத்மநாதன், சறோஜினிதேவி, ரஞ்சனாதேவி, மகேந்திரநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துளசிகரன்(ஜெர்மனி), சுபாசினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், பூலோகநாதன், இரத்தினசிங்கம், பாலசிங்கம், பரமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தீபக், கபினா, காலஞ்சென்ற கெபின், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தர்மகுமார்(அப்பன்- மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212230723
தர்மகுமார்(அப்பன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4921039781979
செல்லிடப்பேசி: +491749173492
கீத்தா(செல்வி) — ஜெர்மனி
தொலைபேசி: +4920869677660