திருமதி தவமணி இராசரத்தினம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 26 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 4 ஏப்ரல் 2018
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி இராசரத்தினம் அவர்கள் 04-04-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(மதுவரி அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நிரஞ்ஜனி(ஜெர்மனி), இராஜகுமாரன், சூரியகுமாரன்(லண்டன்), கமலினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துரைரட்ணம்(ஜெர்மனி), மோகனா, காயத்திரி(லண்டன்), இரவீந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிரோஷா, திலக்ஷன்(ஜெர்மனி ), மாளவி, துளசி, ஹர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிரஞ்ஜனி துரைரட்ணம் — ஜெர்மனி
தொலைபேசி: +4923513798574
இராஜகுமாரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083375473
சூரியகுமாரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442034899103
கமலினி இரவீந்திரன் — கனடா
தொலைபேசி: +14164716090
– — இலங்கை
தொலைபேசி: +94212227022