திருமதி மகேஸ்வரி விவேகானந்தன் – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரி விவேகானந்தன் – மரண அறிவித்தல்

மலர்வு : 19 ஓகஸ்ட் 1936 — உதிர்வு : 29 மார்ச் 2018

யாழ். கொக்குவில் கிழக்கு பழைய புகையிரத நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விவேகானந்தன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா(பிரம்படி) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவாலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற விவேகானந்தன்(Agricola) அவர்களின் அன்பு மனைவியும்,

நிறைஞ்சலா, நிறைஞ்சன்(Euroville பணிப்பாளர், ஆலோசகர்- Bartleet Religare Securities (Pvt) Ltd) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வரட்ணம், புவனேஸ்வரி, கனகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிற்குணானந்தன்(Retired Director of Customs, Consultant- Ministry of Finance- Department of Trade and Investment Policy), குலரஜனி(தாவரவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர்- யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்‌ஷ்மினி, மயூரேஷ், தனுரேஷ்(யாழ். இந்து மாணவர்கள்) ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 46, செட்டித்தெரு நல்லூரில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிறைஞ்ஜன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773043206

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu