திருமதி துரைராஜா சண்முகேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி துரைராஜா சண்முகேஸ்வரி – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 செப்ரெம்பர் 1958 — மறைவு : 25 மார்ச் 2018

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lüdenscheid ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா சண்முகேஸ்வரி அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருமேனி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

துரைராஜா(ஓய்வுபெற்ற இலங்கை புகையிரத இயந்திர இயக்குனர், ஜெர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரிகரன்(யாழ். யூனியன் கல்லூரி ஆசிரியர்- தெல்லிப்பழை), செந்தூரன்(ஜெர்மனி), பார்த்தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இலட்சுமணர்(இலங்கை), அருச்சுனர்(இலங்கை), தருமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி(கிளி/ஞானிமடம் அ.த.க பாடசாலை ஆசிரியை- பூநகரி), சோபிகா(ஜெர்மனி), நிவேதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விபுதன், சகானுஜா, தீபிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Werdohler Str. 87,
58511 Lüdenscheid,
Germany,

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 03/04/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Werkshagener Str. 25, 58515 Lüdenscheid, Germany
தொடர்புகளுக்கு
நாதன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491799309067
ரமணன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917661560863
ஹரிகரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777999323
– — ஜெர்மனி
தொலைபேசி: +492351677018

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu