பெயர் : கந்தர் தங்கவேலு
பிறப்பு : –
இறப்பு : 2013-01-05
பிறந்த இடம் : புத்தூர்
வாழ்ந்த இடம் : புத்தூர்
பிரசுரித்த திகதி : 2013-01-07
புத்தூர் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த கந்தர் தங்கவேலு (05.01.2013) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தன் பொன்னு தம்பதியரின் மகனும் காலஞ்சென்ற பொன்னு மற்றும் நாகம்மா தம்பதியரின் மருமகனும், பாக்கியத்தின் பாசமிகு கணவரும் மதன், நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சபாபதி மற்றும் பாக்கியம், ரவி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.01.2013) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 11.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக புத்தூர் கிந்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மதன் (மகன் வெஸ்ரன் சலூன்)
தொடர்புகளுக்கு
மதன் (மகன் வெஸ்ரன் சலூன்) – நீர்வேலி கந்தசுவாமி கோயிலடி. புத்தூர் கிழக்கு, புத்தூர்.