திரு செபமாலை பெஞ்சமின் (ராசா) – மரண அறிவித்தல்




திரு செபமாலை பெஞ்சமின் (ராசா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 யூலை 1941 — இறப்பு : 25 மார்ச் 2018

முல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், செல்வபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை பெஞ்சமின் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெஞ்சமின், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

றோசம்மா(தனபாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பம், ராணி, விஜி, தவம்(லண்டன்), செல்வா(லண்டன்), ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மாகிறேற்(ஆசிரியர்), றோஸ்மலர், பிலோமினா, காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, சூசைப்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை(GPAP- பிரான்ஸ்), மேரிகிறேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆசை, சந்திரன், சிறி, ஜெயந்தினி(லண்டன்), நிறஞ்சனா(லண்டன்), வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுரேஸ், றோசி(பிரான்ஸ்), யூட், தாரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற நிக்‌ஷன், றொக்சன்(லண்டன்), ஜன்சன்குமார் எப்சியா(பிரான்ஸ்), றைசன், டிலைக்‌ஷன்(லண்டன்), யனு, டில்மியா, அபிஷா(லண்டன்), டிவவாணி(லண்டன்), அஞ்சனா(லண்டன்), அஸ்விதன், அபிசின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

நிகல்யா, நிக்சனா, நிறோசியா, ஜெனிஸ், ஜெறோன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் செல்வபுரம் புனித யூதாதேயு ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உண்ணாப்பிலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772864138
ராணி — இலங்கை
தொலைபேசி: +94215687990
தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448868419
செல்வா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985247590
யூட் — பிரான்ஸ்
தொலைபேசி: +336621170853

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu