திருமதி நாகம்மா கனகசபாபதி – மரண அறிவித்தல்




திருமதி நாகம்மா கனகசபாபதி – மரண அறிவித்தல்
பிறப்பு : 30 டிசெம்பர் 1928 — இறப்பு : 22 மார்ச் 2018

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கனகசபாபதி அவர்கள் 22-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(ஓய்வுநிலை நெல் சந்தைப்படுத்தும் சபை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மநாயகம்(ஓய்வுநிலை உத்தியோகத்தர்- லங்கா சிமெண்ட் லிமிட்டெட்), கனகநாயகம்(ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர்), காலஞ்சென்ற சிறிகந்தநாயகம்(முன்னாள் முகாமையாளர்- நீடித்த கரும பீடம் மக்கள் வங்கி, திருநெல்வேலி), ஜெயகௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், பரமலிங்கம் மற்றும் முத்தம்மா(கனடா), கனகம்மா, செல்லம்மா, பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீஸ்கந்தராஜா(கனடா), பூமகள், உமாதேவி, சந்திரலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஸ்யந்தி- சுதேசன்(லண்டன்), நீரயா(யாழ். பல்கலைக்கழகம்), துசாயினி- சிந்துயன்(கனடா), சந்தியா(கனடா), சாரங்கன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
மஞ்சத்தடி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
ஜெயகௌரி சிறீஸ்கந்தராஜா
தொடர்புகளுக்கு
தர்மநாயகம் — இலங்கை
தொலைபேசி: +94217900368
கனகநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774799202
ஜெயகௌரி சிறீஸ்கந்தராஜா — கனடா
தொலைபேசி: +14506631558
முத்தம்மா — கனடா
செல்லிடப்பேசி: +14168827262
பாலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +16472415664

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu