திரு சச்சிதானந்தன் சாரங்கன்
(யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி, நாவற்குழி மகா வித்தியாலய பழைய மாணவன்)
பிறப்பு : 27 நவம்பர் 1995 — இறப்பு : 14 மார்ச் 2018
யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தன் சாரங்கன் அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசபாக்கியம் பவானிதேவி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தன்(உதயன் Sounds ஒலி, ஒளி உரிமையாளர்) மற்றும் ருக்மணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அரிசூதனன் மற்றும் சாருஜன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94778383045
குட்டி — இலங்கை
தொலைபேசி: +94767410678
மணி — இலங்கை
தொலைபேசி: +94771275380
ரகு — ஜெர்மனி
தொலைபேசி: +491723817300
சாந்தி — பிரித்தானியா
தொலைபேசி: +447926043055
ராம் — பிரித்தானியா
தொலைபேசி: +447949028714