திரு நடராசா செல்வரத்தினம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 8 டிசெம்பர் 1942 — மறைவு : 5 மார்ச் 2018
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா செல்வரத்தினம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
சின்னமணி அவர்களின் கணவரும்,
ரவி, கணேஷ், றகுலா, காசினி, அகிலா, அஜந்தி, காலஞ்சென்ற அனந்தி, சோபா, தீபா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-03-2018 புதன்கிழமை அன்று இணுவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சின்னமணி — இலங்கை
தொலைபேசி: +94212241823