திருமதி சொர்ணமலர் ரபீந்திரன்மான் (கருணா) – மரண அறிவித்தல்
பிறப்பு : 17 சனவரி 1948 — இறப்பு : 2 மார்ச் 2018
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் ரபீந்திரன்மான் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ரிச்சர்ட்மான் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரபீந்திரன்மான்(ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
டில்றீனா, பெஞ்சோ, ஷாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சபேசன், நிருபா, ரொட்ணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெஷான், டேவ்லின், டிமற்றி, பெனிற்றா, ஹெனா, நிராயா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காலஞ்சென்ற தவசீலன், ஜெயசீலன், குணசீலன், காலஞ்சென்ற ராணி, ரஞ்சி, சாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேன், மனோகரி, தயாகிரி ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
கலாஜோதி, மஞ்சுளா, ஜெயா, மைக்கேல்(ஜெயந்தா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரபீந்திரன்மான்(ரவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94770659606
சபேசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447535649006
நிருபா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447863181301
ஜெயா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852647957
ஜெயந்தா — கனடா
செல்லிடப்பேசி: +19057736214