திரு சபாரட்ணம் சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு சபாரட்ணம் சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 18 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 28 பெப்ரவரி 2018

யாழ். காரைநகர் பலுக்காட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சபாரட்ணம் சிவபாதசுந்தரம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லீலாவதி, அன்னலக்‌ஷ்மி, காலஞ்சென்ற தனபாக்கியம், பத்மநாதன், யோகாம்பிகை, காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரத்தினம், நாகம்மா, சிவபாதசுந்தரம், செல்வக்குமார், செல்வராணி, றுக்குமணிதேவி, கங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14162835518
செல்லிடப்பேசி: +14168202247
றுக்குமணிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777888045

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu