திரு கதிரவேலு இரவீந்திரன் (மூர்த்தி) – மரண அறிவித்தல்




திரு கதிரவேலு இரவீந்திரன் (மூர்த்தி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 மே 1968 — இறப்பு : 23 பெப்ரவரி 2018

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு இரவீந்திரன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கதிரவேலு கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதம், விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சப்னா அவர்களின் அன்புத் தந்தையும்,

தனுஷா, காலஞ்சென்ற பரணீதரன், யசோதரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகணேஷன், மயூரன், சாரதா, கவிதா, சிவதேவன், நவநீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வனிதா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882769598
கதிரவேலு — இலங்கை
தொலைபேசி: +94242223422
யசோதரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447540062955
செல்வராசா — பிரான்ஸ்
தொலைபேசி: +33140310491

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu