பெயர் : சின்னையா கதிர்காமு
பிறப்பு :
இறப்பு : 2013-07-22
பிறந்த இடம் : வரணி
வாழ்ந்த இடம் : வரணி
பிரசுரித்த திகதி : 2013-07-23
நாவற்காடு, வரணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா கதிர்காமு நேற்று (22.07.2013) திங்கட்கிழமை நாவற்காடு வரணியில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னையா வீராசிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சின்னப்பிள்ளையின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற வல்லிபுரம், தில்லைநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும் இராமச்சந்திரன் ( நில அளவை உதவியாளர், யாழ்ப்பாணம்), இராமநாதன் (வரணி), இராமலிங்கம் (வரணி), இராசலட்சுமி (லண்டன்), இராசேந்திரம் (பிரான்ஸ்), இராசகாந்தன் (பேராதனை பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சிவவதனி, சாந்தலட்சுமி, குணேசன் (லண்டன்), குமுதினி ஆகியோரின் அன்பு மாமனும் ராமராஜன், ரசித்தா, பிரதீபா, பிரசாந், பிரணவன், சியானி, அஸ்வின் ஆகியோரின அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.07.2013) புதன்கிழமை மு.ப. 11 மணிக்கு அவரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக குடமியன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – நாவற்காடு, வரணி. , 0779491015