திரு வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார்
(ராஜா)
தோற்றம் : 28 யூன் 1961 — மறைவு : 19 பெப்ரவரி 2018
மன்னார் பெரியகடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை(நவநீதம்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா(லண்டன்), வினோத்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்ததி(ஜெர்மனி), தங்கம்(இந்தியா), கருணாகரன், பார்தீபன், பிரபா, சுரேஸ், சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலெக்ஸ், சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயமோகன் அவர்களின் அன்பு அத்தானும்,
சஞ்சனா(லண்டன்), அண்டன் ஹர்சன்(லண்டன்), ரிதூஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வினோத்(மகன்)
தொடர்புகளுக்கு
கருணா — இலங்கை
செல்லிடப்பேசி: +94757072275
பார்தீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776594449
சுரேஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765292187
பிரபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94770326522
ஜெயமோகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915781885805
வினோத் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447453313375
மலர்விழி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779892485