திரு கணபதிப்பிள்ளை கணேசானந்தராஜா – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை கணேசானந்தராஜா
(ஆனந்தப்பா)
தோற்றம் : 8 பெப்ரவரி 1942 — மறைவு : 4 பெப்ரவரி 2018

யாழ். துன்னாலை மேற்கு தாமரைக்குளத்தடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கணேசானந்தராஜா அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூபதி(லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சண்முகதாஸ், ஜெகதினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வைரமுத்து, ஜெயபூபதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜமுனாராணி, பார்த்திபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவரத்தினம், மகேசன், தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாஸ்கரன், பார்த்திபன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வரரூபன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

சோழன், தாமரை, விதுரன், மேனன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லீலா(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442089231619
தாஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447730407863
ஜெகதினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882117210
ஜெயந்தினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950934799

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu