திரு சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை
தோற்றம் : 22 யூன் 1942 — மறைவு : 1 பெப்ரவரி 2018

யாழ். வேலணை சரவணையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை அவர்கள் 01-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுயந்தி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் தில்லைநாதன்(இலங்கை), சந்திரசேகரன்(கனடா), சோதிலட்சுமி(கனடா), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நங்கை நல்லூர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இந்தியா
தொலைபேசி: +914422240204
மகன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919884056858

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu