திரு சுப்பையா தில்லையம்பலம் – மரண அறிவித்தல்




திரு சுப்பையா தில்லையம்பலம்
(கணித ஆசிரியர்- பம்பலபிட்டி இந்துக் கல்லூரி, கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்)
தோற்றம் : 1 மார்ச் 1939 — மறைவு : 2 பெப்ரவரி 2018

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகேசரி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதா அவர்களின் பாசமிகு கணவரும்,

நிருமலன் அவர்களின் அன்புத் தந்தையும்,

தர்மினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, சொக்கநாதன், திவாகரமூர்த்தி மற்றும் இராசேந்திரம், இராசசெளந்தரி, செளபாக்கியலஷ்மி, பாலசுந்தரம், இராமச்சந்திரன், சிவசுப்ரமணியம், விக்னேஸ்வரன், சண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 09:10 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை
திகதி: திங்கட்கிழமை 05/02/2018, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
சாரதா — கனடா
தொலைபேசி: +14163320587
நிருமலன் — கனடா
செல்லிடப்பேசி: +16472376478

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu