திரு தம்பிராஜா சரவணமுத்து – மரண அறிவித்தல்




திரு தம்பிராஜா சரவணமுத்து
பிறப்பு : 12 டிசெம்பர் 1940 — இறப்பு : 25 சனவரி 2018

மன்னார் இலுப்பைக்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சரவணமுத்து அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வம், செல்வராணி, செல்வச்சந்திரன்(சுரேஷ்), செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவபாலன், சிவமாலா, சிந்துஜா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவீனா, சாருசன், அபினா, தாரணி, அஸ்வின், அபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பிற்பகல் இலுப்பைக்கடவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41716424217
செல்லிடப்பேசி: +41765020395
செல்வச்சந்திரன்(சுரேஷ்- மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4921315240299
செல்லிடப்பேசி: +4915234352988
செந்தூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447491532132
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94763228602

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu