திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)
தோற்றம் : 4 செப்ரெம்பர் 1949 — மறைவு : 23 சனவரி 2018
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உரும்பிராயைச் சேர்ந்த தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
அருணன், கெளதமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமினி கமலநாதன்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான மோகன், நகுலன் மற்றும் அனுரா(கனடா), சுதன்(அவுஸ்திரேலியா), விமலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருளானந்தம், நவநீதராஜா, ஜெகநாதன், பரமலிங்கம், புஸ்பவதி, கமலநாதன்(நியூசிலாந்து), மாலா(பிரான்ஸ்), பபா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Unter den Akazien 10,
60596 Frankfurt am Main,
Germany.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 31/01/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hauptfriedh of Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main Germany
கிரியை
திகதி: புதன்கிழமை 31/01/2018, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Eckenheimer Landstraße 194 60320 Frankfurt am Main Germany
தொடர்புகளுக்கு
கணவர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4969518843