திரு பாலகிருஷ்ணன் பிள்ளை
(முன்னால் வர்த்தகர்- நீர்கொழும்பு)
பிறப்பு : 12 யூன் 1940 — இறப்பு : 27 சனவரி 2018
நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், இந்தியா கீழக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிச்சைபிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லச்சாமி, காலஞ்சென்ற குப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகாந்தன்(முரளி- லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லதா, சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குப்பம்மாள், சோமசுந்தரம், மனோன்மணி(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுரேந்திரன், தன்ட்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஷ்மா, சகானா, சாய்னா, சாய்சரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இந்தியா கீழக்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்- ஸ்ரீகாந்தன்(முரளி), ஸ்ரீதரன்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903203627
ஸ்ரீதரன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919842013194
சாரதா — இந்தியா
தொலைபேசி: +914567242160