திருமதி இராஜேஸ்வரி கோபாலன் – மரண அறிவித்தல்




திருமதி இராஜேஸ்வரி கோபாலன்
இறப்பு : 23 சனவரி 2018

யாழ். மானிப்பாய் கனகசபை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கோபாலன் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி, குலமணி(பிரான்ஸ்), சகுந்தலா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணராஜா, பொன்னுராஜா(பிரான்ஸ்), தெய்வேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகுந்தலா, தெய்வேந்திரம்(ஜெர்மனி)
தொடர்புகளுக்கு
சகுந்தலா, தெய்வேந்திரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773617500

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu