திருமதி சாந்தநாயகி தணிகாசலம் – மரண அறிவித்தல்




திருமதி சாந்தநாயகி தணிகாசலம்
(நிறுவுனர்- தணிகா நுண்கலைக்கல்லூரி)
பிறப்பு : 16 யூன் 1939 — இறப்பு : 26 சனவரி 2018

யாழ். கைதடி நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தநாயகி தணிகாசலம் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான S.K.ஆறுமுகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் தங்கச்சியம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற தணிகாசலம்(JP) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலகுமரன்(பிரித்தானியா), ஞானகுமரன்(பிரித்தானியா), ஞானசக்தி(விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி), செல்வகுமரன்(பிரித்தானியா), ஆனந்தசக்தி(ஆசிரியர்- வாண்மை விருத்தி நிலையம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைரத்தினம், பொன்னையா, தங்கம்மா சின்னத்தம்பி மற்றும் சரஸ்வதி சுப்ரமணியம், காலஞ்சென்ற பஞ்சரத்தினம் மற்றும் பரமேஸ்வரி விநாயகமூர்த்தி, மகேஸ்வரி திருநீலகண்டன், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் புவனேஸ்வரி, பேரின்பநாயகி, பரந்தாமதி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளரி(பிரித்தானியா), மேகலா(பிரித்தானியா), கணேசநாதன்(உடற்கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்), யமுனாநிதி(பிரித்தானியா), ஜெனார்த்தனன்(கணிய அளவையாளர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அனுசியா தில்லைநடராசா, அனுராதா பவளகாந்தன், சுவர்ணியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளகாந்தன், பவளராணி நல்லைநாதன், பவளநாதன், பவளகுமார் ஆகியோரின் ஆசை அம்மாவும்,

மயூரன், துளசி, வித்தியா, சுரேஸ்குமார், சுபோதினி சிறிகரன், சுகந்தினி பார்த்தீபன், விஜயகுமார், வினோதினி செல்வகுமார், விக்னகரன், விஜிந்தினி பிரபாகரன், விஜயரதனி மதிராஜ், நிரூஜினி பதுமநாபன், நிஷாந்தினி தார்மீகன், நிர்மலரூபன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சிவகாமி, தணிகைக்குமரன், வைஷ்ணவி, சாம்பவி, விஷாலினி, நிவாஷினி, வர்ஷினி, அக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 528, பலாலி வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212222106
பாலகுமரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447432119981
ஞானகுமரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956541832
ஞானசக்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776160340
கணேசநாதன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776660161
செல்வகுமரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447803974289
ஆனந்தசக்தி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777624475

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu