திருமதி தேவநாயகி ஆனந்தகுமாரசாமி – மரண அறிவித்தல்




திருமதி தேவநாயகி ஆனந்தகுமாரசாமி – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை- யாழ். இணுவில் இந்துக்கல்லூரி)
மலர்வு : 8 யூன் 1942 — உதிர்வு : 16 சனவரி 2018

யாழ். சரவணை கரம்பனைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவநாயகி ஆனந்தகுமாரசாமி அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சொர்ணாம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமநாதன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆனந்தகுமாராசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

அன்புச்செழியன்(கனடா), இளஞ்செழியன்(பிரித்தானியா), உமாதேவி(பிரித்தானியா), ரோகினி(கொழும்பு), அருஞ்செழியன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானசேகரன்(பிரித்தானியா), கருணாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தி(கனடா), பிரியா(பிரித்தானியா), பாஸ்கரன்(பிரித்தானியா), வினோ(கொழும்பு), தீபா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அக்சயா, அனுயன், நிவாஷினி, திசிக்கா, விதுசன், அஸ்வின், அஸ்ணா, துலசிகா, கீர்த்திகா, விகாஷினி, டிகாஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 20-01-2018 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்புச்செழியன் — கனடா
செல்லிடப்பேசி: +16475685849
இளஞ்செழியன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447914857161
உமா பாஸ்கரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846095937
வினோ — இலங்கை
தொலைபேசி: +94113163706
அருஞ்செழியன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766698723

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu