திரு செல்லத்துரை பரமலிங்கம் – மரண அறிவித்தல்




திரு செல்லத்துரை பரமலிங்கம்
பிறப்பு : 27 ஏப்ரல் 1955 — இறப்பு : 16 சனவரி 2018

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமலிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மீனாட்சி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகுந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன்(லண்டன்), அனுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலசிங்கம், காலஞ்சென்ற பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குகன்(லண்டன்), அனுசியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜானன், ஹன்சிகா, ஸன்ஸ்கிருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சயந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931347166
அனுஷா குகன்(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950736801

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu