திருமதி கொட்விறி சந்திராதேவி பங்றாஸ் – மரண அறிவித்தல்




திருமதி கொட்விறி சந்திராதேவி பங்றாஸ்
பிறப்பு : 11 ஏப்ரல் 1954 — இறப்பு : 16 சனவரி 2018

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கொட்விறி சந்திராதேவி பங்றாஸ் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிமுத்து, பிரகாசியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,

பங்றாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகன், ஆனந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபதினி, குணசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சம்சிகா, லரோஷிகன், டெவோடில், ஜெகத், பியோனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சில்லாலை கதிரைமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பங்றாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94764614988
ஜெகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778901911
ஆனந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447837938780

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu