திருமதி நேசமணி செல்வபாஸ்கரதுரை நாயகம் (மணி) – மரண அறிவித்தல்




திருமதி நேசமணி செல்வபாஸ்கரதுரை நாயகம் (மணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 யூலை 1938 — இறப்பு : 15 சனவரி 2018

யாழ். சுண்ணாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட நேசமணி செல்வபாஸ்கரதுரை நாயகம் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்(நில அளவையாளர்), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதி நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வபாஸ்கரதுரை நாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வறஞ்சன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவலிங்கம், கணேசலிங்கம், செம்மணச்செல்வி, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கலைவாணி, நிர்மலசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பத்மமனோகரன், காலஞ்சென்ற பரஞ்சோதி, உதயணன், குமாரசாமி, யோகாம்பிகை, புஸ்பமல்லிகா, காலஞ்சென்ற யோகநாதன், கமலநாதன், லிடா, சீனிவாசகம், கெளரி, லெஸ்லி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவறாம், சுபன், சங்கமி, நர்மதா, திவ்வியா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஞ்சன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447507978958
பிரதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443459884
சங்கர்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443466349

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu