திருமதி புவனேஸ்வரி அம்பலவாணர் – மரண அறிவித்தல்
மண்ணில் : 25 டிசெம்பர் 1927 — விண்ணில் : 13 சனவரி 2018
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அம்பலவாணர் அவர்கள் 13-01-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,
இரட்ணராஜா(இலங்கை), சண்முகநாதன்(கனடா), சீதாலட்சுமி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணமூர்த்தி(ஐக்கிய அமெரிக்கா), திருமூர்த்தி(லண்டன்), புஸ்பவதி(லண்டன்), வள்ளிநாயகி(கனடா), குகதாசன்(கனடா), காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி(இலங்கை), லோகேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற றஞ்சினி, மனோகரி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தி, பத்மாஜினி, நவீனன், யசோதரன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலகவதி(மலேசியா), சிவசக்தி(சிங்கப்பூர்), காமாட்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியேந்திரா, சுபாசினி, கல்பனா, நிரஞ்சன், விஜயானி, நிரஞ்சினி, ஹரிசன், கவிதா, கயிலா, அமலன், லக்ஸ்மன், பிரசாந், தனேந்திரா, திவ்வியா, ஹெமேஷ், சஞ்சேஷ், கேசினி, டிசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விக்டர், நிருவேஷ், துர்ஜேஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருமூர்த்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958131556
புஸ்பவதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956472691