பெயர் : மகாதேவன் குலதேவா
பிறப்பு :
இறப்பு : 2013-07-13
பிறந்த இடம் : அரியாலை
வாழ்ந்த இடம் : லண்டன்
பிரசுரித்த திகதி : 2013-07-18
அரியாலையைப் பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்தவருமாகிய தேவா என்று அன்பாக அழைக்கப்படும் குலதேவா (13.07.2013) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மகாதேவன்குமாராணி தம்பதியரின் சிரேஷ்ட புதல் வனும் லோகேஸ்வரன்சத்தியபாமா தம்பதியரின் அன்பு மருமகனும், கலைநிதியின் அன்புக் கணவரும், கோஷிகா (லண்டன்), நிவிகா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், லக்ஷி (லண்டன்), யுகதேவா (இயந்திர இயக்குநர் Northern Power Company (Pvt.)Ltd. சுன்னாகம்), குகதேவா ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயந்தன்(லண்டன்), கிறிசாந்தி ஆகியோரின் மைத்துனரும், சீதாலட்சுமி, ஷ்டலட்சுமி(லண்டன்), கமலாதேவி, விஜயலட்சுமி, காலஞ்சென்ற ஆனந்த சுந்தரம் மற்றும் கருணாகரன், குமாரசாமி(கனடா), அரவிந்தன் காலஞ்சென்றவர்களான தரும லிங்கம், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் (அமெரிக்கா) மற்றும் மகாலிங்கம்(லண்டன்), மகாராணி (அமெரிக்கா), செல்வமலர் (லண்டன்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி,பாலாம்பிகை ஆகியோரின் மருமகனும், விதுஷன் (லண்டன்), வர்ஷா (லண்டன்), ஹபி(லண்டன்) ஆகியோரின் மாமனும், ரிதிஷாவின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (18.07.2013)வியாழக்கிழமை லண்டன் நேரப்படி மு.ப. 11 மணியளவில் St.Maryleborl Crematoriun East End Road, London N2 RZ UK இல் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 80, கனகரத்தினம் வீதி, அரியாலை,யாழ்ப்பாணம். ,