திருமதி நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாபிள்ளை
(பாக்கியம்)
பிறப்பு : 11 யூலை 1934 — இறப்பு : 7 சனவரி 2018

முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலாப்பிள்ளை அந்தோனியாபிள்ளை அவர்கள் 07-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை(வெள்ளை சிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனி, ராணி, அல்பிரட், லில்லி, மேரி, செபஸ்தியாம்பிள்ளை, யேசு, குலம், ராசன், பூமணி, றெயி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வண்டம்மாள், பொன்னையா, சந்தியாப்பிள்ளை, ராசா, செல்லம் குருசுமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலா, குண்டுமணி, யூலியற், கில்பேட், சொர்ணலிங்கம், மேரி பெலிக்சியா, விஜயா, றதி, ஜீவா, ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442035566967
அல்பிரட் — ஜெர்மனி
தொலைபேசி: +49711608344
குலம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497119005614
யேசு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41627770659
ராசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764555525
லில்லி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669191265

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu