திரு கந்தன் சின்னத்தம்பி (பரமாந்தி) – மரண அறிவித்தல்




திரு கந்தன் சின்னத்தம்பி (பரமாந்தி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஏப்ரல் 1917 — மறைவு : 1 சனவரி 2018

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் சின்னத்தம்பி அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்தாமணி, தவமணி, மாசிலாமணி, மனோண்மணி, பாலசிங்கம், நாகராஜா, பாலச்சந்திரன், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சங்கரப்பிள்ளை, குணரட்ணம், பூமணி, பரமேஸ்வரன், ஜெயராணி, ரஜந்தி, தயாணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777303885
சங்கரப்பிள்ளை(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778593456
பிரேம்குமார்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762473885
சோபன்(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776426282

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu