திருமதி ஆனந்தலக்ஷ்மி சிவாஸ்காந்தன் – மரண அறிவித்தல்
(மானா, ஆசிரியை- இணுவில் மத்திய கல்லூரி)
அன்னை மடியில் : 24 ஒக்ரோபர் 1972 — ஆண்டவன் அடியில் : 30 டிசெம்பர் 2017
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தலக்ஷ்மி சிவாஸ்காந்தன் அவர்கள் 30-12-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் அருளானந்தம், ஜெயலக்ஷ்மிதேவி தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு, மலர்சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவாஸ்காந்தன்(ரூபன்ஸ்டோர்ஸ் உரிமையாளர்- உரும்பிராய்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீகாந்தலக்ஷ்மி(நூலகர்- யாழ். பல்கலைக்கழகம்), குபேரானந்தஉதயன்(உத்தமன்- கனடா), ஸ்ரீகாந்தரூபி(பிரான்ஸ்), ஆனந்தவதனி(லண்டன்), குகதாஸ்(கனடா), காலஞ்சென்ற முகுந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநேசன், சிவானந்தராஜா, சிவரூபன், பிரியதர்சினி, ஜெனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யுதிஸ்ரானந்த், அதிஸ்ரா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஆரபி, ராம், குந்தவி, ஆதீஸன், ஆரூஸன், அபிசயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவாஸ்காந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779586978
உத்தமன் — கனடா
செல்லிடப்பேசி: +14168975816
ஸ்ரீகாந்தரூபி சிவா — பிரான்ஸ்
தொலைபேசி: +33613822334
வதனி ரூபன் — பிரித்தானியா
தொலைபேசி: +441933778383
குகதாஸ் — கனடா
செல்லிடப்பேசி: +14168546197