திரு பொன்னையா பாலசிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 5 ஏப்ரல் 1950 — இறப்பு : 1 சனவரி 2018
முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி பெரியகுளம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 01-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பார்வதி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயந்தி, ஜெகதீபா மற்றும் ஜெயரூபன், ஜெகதீபன், ஜெயகீதன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா, ஈஸ்வரி, யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலநந்தினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சிவானந்தம்(சிவராசா), குமாரையா(வட்டன்), மகாலிங்கம்(கிளியன்), பாக்கியம் மற்றும் தனபாலசிங்கம்(இலங்கை), மகேஸ்வரன்(கனடா), கிளி(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகர்வின், ஜெனிசா ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779434167
ஜெயா(மகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4741450144
தனபால்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771281560