திரு நிக்கோலாப்பிள்ளை இம்மானுவேல் – மரண அறிவித்தல்
(இலங்கை ஓலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி புகழ் பொப்பிசை, மெல்லிசை பாடகர், இசையமைப்பாளர், சங்கீத ஆசிரியர், இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஓய்வுபெற்ற Superintendent)
தோற்றம் : 17 மார்ச் 1938 — மறைவு : 26 டிசெம்பர் 2017
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கோலாப்பிள்ளை இம்மானுவேல் அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கோலாப்பிள்ளை தங்கமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரிமாகிறேற்(இராசமணி) அவர்களின் அன்புக் கணவரும்,
எடிசன் சாள்ஸ்(சந்திரன்), ரொபின்சன் ரொபட்(ரவி), ஜூட்(செல்வன்), அன்டொனட் சுசிலா(நசீலா நப்ரீஸ்), காலஞ்சென்ற ராஜா(Johnson) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வஜிரா, ஐறீன், மரீனா, நப்றிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாரா, நியோலா, கெஸ்மன், சிந்தியா, மாவின், ஜொனி, ஏக்மன், நமீரா, எமிலி, அல்வின், கறோலைன், றிக்மன், கன்ஸ், சியாறா, அமெலியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அலியா, கேட்டிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 28-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருகோணமலை றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஜூட்(மகன்)
தொடர்புகளுக்கு
சாள்ஸ்(சந்திரன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917622304754
ரொபின்சன்(ரவி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917638676068
ஜூட்(செல்வன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447859415916
சுசிலா(நசீலா நப்ரீஸ்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94756232584