திரு கனகரத்தினம் பரமாதிபதி – மரண அறிவித்தல்




திரு கனகரத்தினம் பரமாதிபதி – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 யூலை 1929 — மறைவு : 24 டிசெம்பர் 2017

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி தர்மபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பரமாதிபதி அவர்கள் 24-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபதி, ஜெயாநிதி, பரமசிவம், துவாரகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தராணி, சித்திரா, மகேஸ்வரி, கலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்தியா, சைந்தவி, சூரியா, ஜெசிந்தா, கஜீபன், அக்‌ஷயன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2017 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி தர்மபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபதி(மகன்) — கனடா
தொலைபேசி: +15145764522
ஜெயாநிதி(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771092875
பரமசிவம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773254389

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu