திரு செல்லையா அருமைநாயகம் – மரண அறிவித்தல்




திரு செல்லையா அருமைநாயகம்
(செல்லத்துரை)
பிறப்பு : 5 டிசெம்பர் 1953 — இறப்பு : 20 டிசெம்பர் 2017

யாழ். அளவெட்டி தெற்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும், ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அருமைநாயகம் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னப்பிள்ளை சீதா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லன், பாலி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

திலீபன், மயூரன்(சுவிஸ்), கஜீபன், தயூறன், சுஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, வாசுகி, அமலசுதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அனுசுலா, வக்ஸ்சலா(சுவிஸ்), நிலக்சிகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாருகேஸ், அனுசன், கிசானன், அதர்வா(சுவிஸ்), பபிசன், ரிவின்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் அளவெட்டி கொட்டுப்பனை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திலீபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778153287
மயூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94786142806

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu